பயிர் பாதுகாப்பு :: சக்கரைவள்ளி கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

கரியழுகல் நோய்:

அறிகுறிகள்:

  • கிழங்கின் தண்டுகள் மற்றும் காம்புகளில் நீரினால் ஊரி புள்ளிகள் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறத்தில் தோன்றும். இறுதியில் தண்டுகளில் நீர் கோத்து குழைந்து கொடிகள் காய்ந்துவிடும்.
  • வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு கொடிகள் குழைந்துவிடும். ஆனால் சில சமயங்களில் முழு செடியே அழியக் கூடும்.
  • பூஞ்சான் மூலம் கரியழுகல் நோய் கிடங்கில் உள்ள கிழங்குகளில் பாதிக்கக்கூடும். சி சமயங்களில் கரு அழுகல் நோய் மற்றும் ஐவா கரு அழுகல் நோயினாலும் தாக்கக்கூடும்
  • கிடங்கில் சேமித்தக் கிழங்கின் அறிகுறியாக கிழங்கில் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாதல், உறுதியாகவும், ஈர வெப்பநிலையில் அழுகுதல், முன்நிலையிலேயே கிழங்கின் தோல் பகுதிகள் பாதித்துவிடும்
  • அழுகல் நோய் அதிகரித்து நுண்ணுயிரிகள் கிழங்கின் நடுபகுதி வரை பாதித்துவிடும். நோய் தாக்கப்பட்ட திசுக்களின் இரண்டு ஓரங்களிலும், தெளிவாக நோயின் அறிகுறிகள் காணலாம்.
  • நன்கு அழுகிய ஓரங்களில் உள்ள திசுக்கள் சிவப்பு கலந்து பழுப்பு நிறங்களில் மாறிவிடும் மற்றும் மற்றொரு ஓரத்தில் தாக்கிய நுண்ணுயிரி கரு நிறத்தில் வளர்ந்து கொண்டு இருக்கும்.
  • கரியழுகல் நோய் முழு வேர் பகுதியினை தாக்கி, இறுதியில் உலர்ந்து கடினமாகி மற்றும் காய்ந்து விடும்.

கட்டுப்பாடு:

  • அறுவடைக்கு பின்பு ஏற்படக் கூடிய கரியழுகல் நோயிலிருந்து கிழங்கினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015